விசாரணைக்கு ஆஜரான சீமான்; வக்கீலாக வாதாட வந்த சீமானின் மனைவி கயல்விழி!

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் (வழக்கு திரும்பப் பெறப்பட்ட போதிலும்), சீமான் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகியுள்ளார். சீமானுக்காக வாதாட வழக்கறிஞர் என்ற முறையில் காவல்நிலையத்திற்கு வந்தார் அவர் மனைவி கயல்விழி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com