“தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 1,800 இடங்களில் சோதனை” - பாஜக கரு நாகராஜன்

தமிழ்நாடு முழுவதும் எ.வ.வேலுவிற்கு சொந்தமான முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் எ.வ.வேலுவிற்கு சொந்தமான முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுப்பணித்துறையின் ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கூட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த கரு நாகராஜன் புதிய தலைமுறையிடம் இந்த ரெய்டு குறித்து பிரத்யேகமாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com