கன்னியாகுமரி: திறப்பு விழாவிற்கு முன்பே சேதமடைந்து வரும் புதுக்குளம்! வீணாகும் அரசு நிதி

குமரி மாவட்டம் இடத்திங்கல்விளையில் தமிழக அரசு நிதி ஒதுக்கி பேரூராட்சி குளத்தை மாதிரி குளமாக மாற்றும் பணிகள் நடந்து முடிந்தன. திறப்பு விழாவுக்கு காத்திருந்த அந்த கட்டுமானங்கள் தற்போது இடிந்துவிழ தொடங்கியுள்ளது. இதுகுறித்த கள ஆய்வை இங்கு பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com