கடல் சீற்றம், ஆற்றுநீரால் பாதிக்கப்படும் இரையுமன்துறை கிராமம் - காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை கிராமம் கடல் சீற்றத்தால் பாதிக்கப்படுவதால் அங்கு தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டுமென மீனவ மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தூண்டில் வளைவு இல்லாததால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? வீடியோவில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com