”ஒரு முறை குளம் தூர்வாரினால் போதும்!” - காஞ்சிபுரத்தில் களமிறங்கிய பொதுமக்கள்!

காஞ்சிபுரத்தில் நல்ல தண்ணீர்க் குளத்தைச் சீரமைத்து தூர்வாரிட பொதுமக்களே முடிவு செய்து அதை தற்போது நிறைவேற்றியுள்ளனர்.

சுற்றுச்சூழலை எவ்வளவு மேம்படுத்துவது முக்கியமோ, அதுபோன்றே சுற்றுச்சூழலைப் பாதுகாத்தலும் முக்கியம். குளம் ஒன்று, ஒருமுறை தூர்வாரப்பட்டால் போதும்; தொடர்ந்து சீரமைப்புப் பணிகளைச் செய்தால், நீராதாரம் பெருகும் என்பதால் அதற்கான விழிப்புணர்வோடு சுற்றுச்சூழலைக் கையாள்வதற்கும் விழிப்புணர்வை காஞ்சிபுரம் மாவட்டம் திருவங்கரணை கிராமத்தில் செய்துள்ளது நம்மால் முடியும் குழு. அதாவது இக்கிராமத்தில் நல்ல தண்ணீர்க்குளத்தைச் சீரமைத்து தூர்வாரிட பொதுமக்களே முடிவு செய்து அதை தற்போது நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தொகுப்பை இங்கு காண்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com