கறாராக பேசிய காஞ்சி கலெக்டர்... அமைதிகாத்த பஞ்சாயத்து தலைவர்கள்; திகைத்துப் போன MP, MLA-க்கள்!

“அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து துறையினரும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் இந்த செய்தி எத்தனை பேருக்கு சென்று சேர்கிறது என்பது மிகவும் வருத்தமான விஷயம்” காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com