தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் - உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாமுண்டி என்பவர் உயிரிழந்துள்ளார்.
