\

“திமுக MLA-க்கள் ஆதரவில்தான் கள்ளச்சாராய வியாபாரம் நடக்கிறதா?” - விளக்கும் கள்ளக்குறிச்சி சேர்மன்!

கள்ளக்குறிச்சி விஷ சாயார சம்பவத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கள்ளக்குறிச்சி சேர்மன் சுப்புராயலு தெரிவித்த கருத்துகளை வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com