“தலையை சீவிருவாங்களா? உதயநிதியே பதில் சொல்லிட்டாரே! இதெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க”- கே.என்.நேரு

உதயநிதியின் சனாதனம் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பு குறித்து பத்திரிகையாளார் சந்திப்பில் கே.என்.நேருவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”இதெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க.. உதயநிதியே பதில் சொல்லிட்டார்! அவர் தலையை சீவும் விஷயமெல்லாம் நடக்கக்கூடியதா?” என்றார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com