காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதி
Published on

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மூச்சுத் திணறல் காரணமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சங்கரமடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயேந்திரர் ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவால் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com