ஓபிஎஸ் எழுதிய கடிதம் பத்திரிகையில் கசிந்தது எப்படி? - ஜெயக்குமார்

ஓபிஎஸ் எழுதிய கடிதம் பத்திரிகையில் கசிந்தது எப்படி? - ஜெயக்குமார்
ஓபிஎஸ் எழுதிய கடிதம் பத்திரிகையில் கசிந்தது எப்படி? - ஜெயக்குமார்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளன நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “ ஒற்றைத் தலைமை விவகாரம் 100 சதவீத அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. பொதுக்குழு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியதாக சொல்கிறார். அவர் எழுதிய கடிதம் பத்திரிகையில் கசிந்தது எப்படி? ஓபிஎஸ்ஸின் உள்நோக்கத்தை நீங்கள் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது என்று தொண்டர்கள் தெரிந்துவிடக்கூடாது என்று ஓபிஎஸ் நினைக்கிறாரா?" என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். ஜெயக்குமாரின் பேச்சை முழுமையாக வீடியோவின் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com