திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு (வீடியோ)

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு (வீடியோ)
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு (வீடியோ)

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. 4-வது ஆண்டாக இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1040 காளைகளும், 600 வீரர்களும் பங்கேற்றனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் குழு, பார்வையாளர்களுக்கு 6 இடங்களில் பெரிய திரைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com