“நாங்களும் ஜெயிலுக்கு போறோம்ல”... செல்ஃபி எடுத்து மகிழ்ந்த போராட்டக்காரர்கள்

“நாங்களும் ஜெயிலுக்கு போறோம்ல”... செல்ஃபி எடுத்து மகிழ்ந்த போராட்டக்காரர்கள்

“நாங்களும் ஜெயிலுக்கு போறோம்ல”... செல்ஃபி எடுத்து மகிழ்ந்த போராட்டக்காரர்கள்
Published on

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றும்போது ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். அப்போது கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி, குரூஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். போராட்டம் நடத்தியவர்கள் சுற்றுலா சென்றது போல எண்ணி செல்பி எடுத்து மகிழ்ந்த காட்சிகள் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com