துவரம் பருப்பு விலை உயர்வால் கலங்கும் சாமானியர்கள் - விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்ன?

சமையலில் முக்கிய பங்குவகிக்கும் துவரம் பருப்பின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பு பருவத்தில் போதிய விளைச்சல் இல்லாத காரணத்தால் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com