விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்புவதுதான் ரஜினியின் அரசியல் மாற்றா? கே.பாலகிருஷ்ணன்

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்புவதுதான் ரஜினியின் அரசியல் மாற்றா? கே.பாலகிருஷ்ணன்
விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்புவதுதான் ரஜினியின் அரசியல் மாற்றா? கே.பாலகிருஷ்ணன்

விவசாயிகள் போராடி வருகிறார்கள், முறைகேடு மலிந்த பாஜக-அதிமுக கூட்டு எதேச்சதிகாரத்தை தொடர்கிறது இவற்றை பற்றி பேசாமல், ரஜினிகாந்த் வேறு எதை மாற்றப்போகிறார்  என்று கேள்வியெழுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ரஜினிகாந்த் ஆட்சி மாற்றம் தேவை, அரசியல் மாற்றம் தேவை என்றிருக்கிறார்.<br><br>கொரோனா பேரிடருக்கு நடுவிலும் விவசாயிகள் போராடிவருகிறார்கள். முறைகேடு மலிந்த பாஜக-அதிமுக கூட்டு எதேச்சதிகாரத்தை தொடர்கிறது<br><br>இவற்றை பற்றி பேசாமல், வேறு எதை மாற்றப்போகிறார்.<br><br>திசைதிருப்பல்தான் அவரின் மாற்றா?</p>&mdash; கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim) <a href="https://twitter.com/kbcpim/status/1334770972918861825?ref_src=twsrc%5Etfw">December 4, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “ரஜினிகாந்த் ஆட்சி மாற்றம் தேவை, அரசியல் மாற்றம் தேவை என்றிருக்கிறார். கொரோனா பேரிடருக்கு நடுவிலும் விவசாயிகள் போராடிவருகிறார்கள். முறைகேடு மலிந்த பாஜக-அதிமுக கூட்டு எதேச்சதிகாரத்தை தொடர்கிறது. இவற்றை பற்றி பேசாமல், வேறு எதை மாற்றப்போகிறார். திசைதிருப்பல்தான் அவரின் மாற்றா?” என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com