அரசு கொடுத்த பட்டா இருக்கு; ஆனால் நிலம் எங்கே இருக்கு? – பரிதவிக்கும் இருளர் சமூக மக்கள்

கிணறு வெட்டிய ரசீது இருக்கிறது. ஆனால், கிணற்றை காணவில்லை என்று வடிவேலு கூறுவதுபோல், அரசு கொடுத்த வீட்டுமனை பட்டா இருக்கிறது. ஆனால் அதற்கான நிலம் இல்லையென்று தவித்து வருகின்றனர் இருளர் சமூகத்தினர். நடந்தது என்ன? விரிவான விவரத்தை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com