ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம் : புதிய எஸ்.பியாக கார்த்திக் நியமனம்

ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம் : புதிய எஸ்.பியாக கார்த்திக் நியமனம்

ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றம் : புதிய எஸ்.பியாக கார்த்திக் நியமனம்

ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக் புதிய எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் உயரதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் துணை ஆணையர் செல்வகுமார், வேலூர் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் எஸ்.பி பிரவேஷ் குமார் சென்னை ரயில்வே எஸ்.பி-யாகவும், சென்னை ரயில்வே எஸ்.பி மகேஷ்வரன், பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை பூக்கடை மார்க்கெட் மாவட்ட காவல் துணை ஆணையர் கார்த்திக், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண்குமாருக்கு பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com