கலைஞர், எம்ஜிஆர் இருவருக்கும் அண்ணா முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? பத்திரிகையாளர் சமஸ் பேட்டி

“அண்ணாவின் பயணம் நீதிக்கட்சியில் தொடங்கியது. நீதிக்கட்சி என்பது சமூக மாற்றத்தை அரசியல் அதிகாரத்தின் வழி நிகழ்த்திக் காட்டிய அனுபவம்மிக்கது. ஆனால், அரசியல் அதிகாரம் என்பது பிரதான அம்சமாக பெரியாருக்கு எப்போதும் தெரியவில்லை”- பத்திரிகையாளர் சமஸ்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com