தமிழ்நாடு
"என்னையே 3 மாதங்களாக மிரட்டினர்"- சபாநாயகர் அப்பாவு பேட்டி
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் பெயரைச் சொல்லி தன்னை இடைத்தரகர்கள் மிரட்டியதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக ஆளாத மாநிலங்களில் இடைத்தரகர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ள நிலையில், சபாநாயகர் அப்பாவுவின் கருத்து குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதை வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.