தமிழ்நாடு
ஜாக்டோ-ஜியோ வழக்கில் இன்று விசாரணை: தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
ஜாக்டோ-ஜியோ வழக்கில் இன்று விசாரணை: தலைமைச் செயலர் ஆஜராக உத்தரவு
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இதனை ஏற்ற நீதிமன்றம் விசாரணையின்போது பேச்சுவார்த்தைக்காக அரசு தலைமைச் செயலாளர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.