புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்

புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்
புயல் முன்னெச்சரிக்கை: பாம்பனில் 7-ஆம் எண் கூண்டு ஏற்றம்

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான  ‘ புரெவி’ புயலானது, டிச.4 ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது புரெவி புயலானது பாம்பனிலிருந்து 530 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com