கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை உறுதி; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை -ஆட்சியர் தகவல்

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை உறுதி; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை -ஆட்சியர் தகவல்
கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை உறுதி; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை -ஆட்சியர் தகவல்

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் தொடர்ச்சியாக தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையிலும் 6 பேருக்கு நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com