3.78 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அதாவது, வருமானத்திற்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணத்தை கல்வி நிலையங்களில் முதலீடு செய்தும், பினாமி பெயரில் சொத்து வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.