"வீடுகளுக்குள் ஊர்வன வகை உயிரினங்கள் வந்தால்" - தொடர்பு எண்களை அறிவித்தது பேரிடர் மேலாண்மை

"வீடுகளுக்குள் ஊர்வன வகை உயிரினங்கள் வந்தால்" - தொடர்பு எண்களை அறிவித்தது பேரிடர் மேலாண்மை
"வீடுகளுக்குள் ஊர்வன வகை உயிரினங்கள் வந்தால்" - தொடர்பு எண்களை அறிவித்தது பேரிடர் மேலாண்மை

வீடுகளுக்குள் ஊர்வன வகை உயிரினங்கள் வந்தால் தெரிவிக்குமாறு தொடர்பு எண்களை பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் தங்கியுள்ளனர். இந்நிலையில் பேரிடர் மேலாண்மை ஆணையம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சென்னையில் உள்ள வீடுகளில் ஊர்வன வகை உயிரினங்கள் வந்தால் தெரிவிக்குமாறு பகுதிவாரியாக தொடர்பு எண்களை அறிவித்துள்ளது. அதன்படி உதவி தேவைப்படுவோர் அந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com