”எப்படி உதவி செய்ய வேண்டும்?” - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை வெள்ள சேதத்தின் போது மனித நேயத்துடன் களமிறங்கி உதவிக்கரம் நீட்டியவர்கள், இப்போது தென் மாவட்டங்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்கிறார்கள் என்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தெரிவித்தார். கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com