"நான் பார்த்ததிலேயே மோசமான வழக்கு இதுதான்" - OPS வழக்கை ஒரு வார்த்தையில் சொல்லி முடித்த நீதிபதி!

ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆட்சியாளர்கள் மாறும்போது, ஆட்சியாளர்களுக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புத் துறையும் மாறிவிடுகிறது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com