அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: சென்னை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்த எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை சென்னை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com