தமிழ்நாடு
கடலூரின் கண்ணீர் கதை.. உணவுக்காக தவிக்கும் நிலை!
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் கடலூரின் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், மக்கள் வீடுகளை இழந்து உணவு இல்லாத நிலையில் தவித்து வருகின்றனர்.
