நெல்லை, தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட பெருமழை...

பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பிற மாவட்ட மக்கள் ஏராளமான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். அவர்கள் செய்த உதவிகள் என்னென்ன? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com