கனமழை எதிரொலி: சென்னை உள்பட எந்தெந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?

கனமழை எதிரொலி: சென்னை உள்பட எந்தெந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?
கனமழை எதிரொலி: சென்னை உள்பட எந்தெந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?

கனமழை காரணமாக சென்னை செங்கல்பட்டு உட்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com