\

தென் தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துகுடி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com