தமிழ்நாடு
இரவாக மாறிய பகல்..! சென்னையை சூழ்ந்த மேகங்கள்; அடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. இந்நிலையில் அடுத்து சென்னையில் மழை எப்படியிருக்கும் என்ற விவரத்தை காணொளியில் காணலாம்.