வங்ககடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்ககடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், வரும் 24 ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால், கோவை, திருப்பூர். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com