கனமழை எதிரொலி: தமிழகத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை

கனமழை எதிரொலி: தமிழகத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை

கனமழை எதிரொலி: தமிழகத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை
Published on

கனமழை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து அவர்களை மீட்க திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா 1 குழு, மதுரைக்கு 2 குழுக்கள் என 100 வீரர்கள் விரைந்துள்ளனர்.

தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com