\

ஆலங்குளம் | கனிமொழி பரப்புரையில் வாக்குவாதம்.. நடந்தது என்ன? பரபரப்பு பேட்டி!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில், தேர்தல் பரப்புரைக்காக வந்த திமுக எம்.பி. கனிமொழியிடம், காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து உறவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com