ஆலங்குளம் | கனிமொழி பரப்புரையில் வாக்குவாதம்.. நடந்தது என்ன? பரபரப்பு பேட்டி!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில், தேர்தல் பரப்புரைக்காக வந்த திமுக எம்.பி. கனிமொழியிடம், காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து உறவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com