கள்ளக்குறிச்சி: கருவின் பாலினம் தெரிவித்த விவகாரம்... தப்பியோடிய உரிமையாளர்!

கள்ளக்குறிச்சி அருகே கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் குறித்து கூறியதாக வந்த புகாரை அடுத்து, ஸ்கேன் மையத்துக்கு சுகதாரத்துறையினர் சீல் வைத்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் குறித்து கூறியதாக வந்த புகாரை அடுத்து, ஸ்கேன் மையத்துக்கு சுகதாரத் துறையினர் சீல் வைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய அதன் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்த முழுத் தகவலையும் இந்த வீடியோவில் அறியலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com