"தமிழகத்தில்தான் சாதிய பாகுபாடுகள் அதிகம்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

“தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் நிலவுகிறது. கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலப்பது போன்ற கொடுமைகளும் நிகழ்கின்றன” ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com