தமிழ்நாடு
“தவறான கல்விக் கொள்கையால் வேலைக்காக கையேந்தும் நிலையில் இளைஞர்கள்” ஆளுநர் ஆர்.என்.ரவி
உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தவறான கல்வி கொள்கையால், படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளதாக தெரிவித்தார் .
