இனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் படிக்கலாம்..!

இனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் படிக்கலாம்..!
இனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் படிக்கலாம்..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க அரசு அனுமதியளித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகளவில் மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க, கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. மேலும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com