”நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம்”: தெற்கு ரயில்வே அறிவிப்பு

”நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம்”: தெற்கு ரயில்வே அறிவிப்பு
”நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம்”: தெற்கு ரயில்வே அறிவிப்பு

”நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரயில்களில் மீண்டும் முன்பதிவின்றி பயணிக்கலாம்” என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம், கொரோனா காரணமாக முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com