\

"கே.எஸ்.ரவிக்குமார் தெருவில் நடமாட முடியாது" - ஜெயக்குமார் எச்சரிக்கை

படையப்பா நீலாம்பரி கேரக்டருடன் ஜெயலலிதாவை இணைத்து கே.எஸ்.ரவிக்குமார் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற கருத்தை அவர் தெரிவித்தால் வீதியில் நடமாட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com