பொன்முடிக்கு சிறை: "நல்ல தீர்ப்பு" - ஓய்வுபெற்ற நீதிபதி கற்பக விநாயகம் விளக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறையும், ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கற்பகவிநாயகம் புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டவற்றை இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com