ஜெகத்ரட்சகன் வீட்டில் வெளிநாட்டு கரன்சிகள்... பறிமுதல் செய்யப்பட்டவை என்னென்ன?

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பணத்தை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com