ஜெகத்ரட்சகன் வீட்டில் வெளிநாட்டு கரன்சிகள்... பறிமுதல் செய்யப்பட்டவை என்னென்ன?

ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பணத்தை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com