\

மதுரை | கண்மாயில் இருந்து ஆள் உயரத்துக்கு பொங்கும் நுரை.. இதுல செல்ஃபி வேற..!

மதுரை அயன்பாப்பாகுடி கண்மாயில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறும் நுரையால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது செய்தியாளர் சுபாஷ் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com