தாமிரபரணியில் வெள்ளம்... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...

நெல்லையில் அதிகனமழை பெய்துவரும் நிலையில், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com