தாமிரபரணியில் வெள்ளம்... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...

நெல்லையில் அதிகனமழை பெய்துவரும் நிலையில், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com