4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
Published on

இலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி, தமிழக மீனவர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 4 பேரில் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கின. இலங்கையின் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, காங்கேசன் துறை கடற்படை முகாமில் நேற்றிரவு கொண்டு வரப்பட்டன.

சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர், 4 பேரின் உடல்களையும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சற்றுநேரத்தில் உடல்கள் தமிழகம் கொண்டுவரப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com