தேனியில் பட்டுப் புழுக்களை தீயிட்டு எரித்த விவசாயிகள்: காரணம் என்ன?

தேனியில் அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை மையத்தில் வழங்கப்பட்ட பட்டுப் புழுக்கள் தரமற்றவையாக இருந்ததால் அவற்றை விவசாயிகள் தீயிட்டு அழித்தனர். விவசாயிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன? கோரிக்கை என்ன? வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com