தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.