தமிழ்நாடு
தூத்துக்குடியில் டிச.31ஆம் தேதி வரை சுங்க கட்டணத்திற்கு விலக்கு - ஆட்சியர் அறிவிப்பு
பெருமழை காரணமாக பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகைகுளம், புதூர், பாண்டியாபுரம் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் வரும் 31ஆம் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.