#PTExclusive | "நான்கு சுவற்றுக்குள் இருக்கும் ஆளுநர் அல்ல நாங்கள்" - தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “நான்கு சுவற்றுக்குள் இருக்கும் ஆளுநர் அல்ல நாங்கள். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து சட்டமன்றத்தில் உரக்கச் சொல்லுவோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com