#PTExclusive | "நான்கு சுவற்றுக்குள் இருக்கும் ஆளுநர் அல்ல நாங்கள்" - தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “நான்கு சுவற்றுக்குள் இருக்கும் ஆளுநர் அல்ல நாங்கள். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து சட்டமன்றத்தில் உரக்கச் சொல்லுவோம்” என தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com